தமிழகம் முழுவதிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் நேற்று மாலை முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்த போராட்டமானது, நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலையிலும் தொடங்கியது. போராட்டம் ஊழியர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெற்று கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…