தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து உருமாறிய கொரோனா குறித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அச்சமடையவும் வேண்டாம் ,பயப்படவும் வேண்டாம்.தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது.மேலும் 42 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட உருமாறிய கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
பிரிட்டனில் இருந்து மதுரைக்கு திருப்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.சுமார் 400 பேரை கண்டறிய முடியாததற்கு காரணம் ,அவர்கள் பலர் முகவரியை மாற்றி கொடுத்ததே காரணம் ஆகும்.சுமார் 50 பேர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…