radhakrishnan [Image source : NDTV]
குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளைதொடங்கப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் ஒன்று தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம்.
வேலான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளைதொடங்கப்படவுள்ளது. நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்கப்படும் என்றும், இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…