நில பிரச்சனைகளை தீர்க்க தனிச்சட்டம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

நிலப்பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நில பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக  தமிழக அரசானது முன்வந்து, ஓர் தனிச்சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் அம்மாநில அரசு, நிலப்பிரச்னைகளை தீர்க்க தனிச்சட்டம் வைத்துள்ளது அதே போல தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நில அபகரிப்பு தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது என்றும், தனிப்பட்ட இரு நபர்களின் நிலப்பிரச்சனையில் அரசியல் தலையீடு உருவாகிறது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago