பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி.
மதுரையில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி கோவிலில், பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
பின் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்ட, பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என ஒரு பெண்மணி கூறியுள்ளார். அதற்கு அவர், மீனாட்சி அம்மனிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்மணி, தான் மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டு தான் வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மறுபேச்சு பேசாமல் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…