தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று மாலை காணொளியில் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக தியேட்டர் , வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து இன்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…