நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா ஊரங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி அக்.,15 முதல் பாதி அரங்குகள் நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்தது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
7 மாத இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகள் எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்திலும் நாளை முதல் சில நகரங்களில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.இதனையோட்டி அங்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…