நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா ஊரங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி அக்.,15 முதல் பாதி அரங்குகள் நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்தது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
7 மாத இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகள் எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்திலும் நாளை முதல் சில நகரங்களில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.இதனையோட்டி அங்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…