கடையம் அருகே பள்ளிவாசலை உண்டியலில் போட்டு உடைத்து விடுவாய் 3000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ககடையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் நுழைவு பகுதியில் உண்டியலை உடைத்து நேற்று முன்தினம் அதிகாலை 3 பேர் உண்டியலை பூட்டை உடைத்து அதிலிருந்து 3 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர் .
இந்த நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ தமிழரசன் அவர்கள் வழக்கு பதிவு செய்தார் , மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டு உண்டியலை உடைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…