கடையம் அருகே பள்ளிவாசலை உண்டியலில் போட்டு உடைத்து விடுவாய் 3000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ககடையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் நுழைவு பகுதியில் உண்டியலை உடைத்து நேற்று முன்தினம் அதிகாலை 3 பேர் உண்டியலை பூட்டை உடைத்து அதிலிருந்து 3 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர் .
இந்த நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ தமிழரசன் அவர்கள் வழக்கு பதிவு செய்தார் , மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டு உண்டியலை உடைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…