பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்கள் இயங்க ஏற்கனவே இருந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக மேலும் இரண்டு வாரத்திற்கு (மே 17 வரை) ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் சில கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான வழிக்காட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக்தில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடைகள் தொடரும் :
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…