பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்கள் இயங்க ஏற்கனவே இருந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக மேலும் இரண்டு வாரத்திற்கு (மே 17 வரை) ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் சில கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான வழிக்காட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக்தில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடைகள் தொடரும் :
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…