தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் விழாவானது, தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின், அங்கு இருந்த தேவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…