திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.09 கோடி.!

Published by
பால முருகன்

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1.09 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது.

இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது இதில் கோவில் செயல் அலுவலர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் மற்றும் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முருகன் ஸ்ரீவைகுண்டம் நம்பி அலுவலக கண்காணிப்பாளர், மற்றும் பக்தர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூபாய் 1 கோடியே இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 181-ம் தற்காலிக உண்டியலில் ரூபாய் 6,974-ம் கோவில் அன்னதான உண்டியல் ரூபாய் 6 லட்சத்து 76 ஆயிரத்து 781-ம் மேலக்கோவில் அன்னதான உண்டியல் ரூபாய் 20 ஆயிரத்து 647-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் , மேலும் மொத்தம் 1கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 583-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

இந்நிலையில் மேலும் தங்கம் 829 கிராமும் வெள்ளி 8 கிலோ 96 கிராமம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள், வெளிநாட்டு பணம் நோட்டுகளில் 150 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago