MDMK Leader Vaiko [Image source : BCCL]
தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக, உளவாளியாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார் என வைகோ பேட்டி.
கோவை விமான நிலையாயத்தில் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, தான்தோன்றி தனமான காரியங்களை செய்கிற ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்கிற பெயரிலே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
முதல்வருக்கு தான் யாரை எந்த இலாக்காவிலே அமைச்சராக்கும் உரிமை உள்ளது என் அரசியல் சட்டம் தெளிவாக சொல்லுகிறது. ஆனால், அவர் இலாக்காக்களை பிரித்து கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியது, அதிக பிரசங்கி தனமானது மட்டுமல்லாமல், அயோக்கியத்தனமானதும்.
தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக, உளவாளியாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார். ஆளுநர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல, மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தது முதல்வர் மு.க.ஸ்டாலினை தான் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…