நடிகர் விஜய் நடித்த “பிகில்”திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. “பிகில்” திரைப்படம் தமிழகத்தில் பல திரையங்குகளில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. சிறப்பு காட்சிக்கு சிலர் போலி டிக்கெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து திரையங்குக்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த மோகன் பாபு (வயது 24), ஆனந்தராஜ் (35) ஆகிய இருவரும் போலி டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோகன்பாபு, ஆனந்தராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…