[File Image]
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகவும், கடல் அருகே உள்ள திருத்தலமாகவும் உள்ள திருத்தலம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் (முருகன் கோவில்) உண்டியல் காணிக்கைகளில் வந்த தங்கத்தை தமிழக அரசு முதலீடு செய்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வந்த தங்க கட்டிகளை துங்கபத்திர முதலீட்டில் முதலீடு செய்து அதற்குரிய பத்திரத்தை இன்று கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். உடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் போது, 3 கோடியே 10 லட்ச ரூபாய் பணமும், 2.8 கிலோ தங்கமும், வெள்ளி 25 கிலோவும், கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…