[Image used for representative purpose only]
திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கண்ணமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், செங்கம் காவல் நிலைய காவலர் சோலை, தானிப்பாடி காவல் நிலைய காவலர்கள் பாபு, உர்ஜின் நிர்மல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…