மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!

Published by
பால முருகன்

மின்தடை  : நாளை ( ஜூலை 2/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

சென்னை :

  • கே.கே.நகர் (1 முதல் 12வது பகுதி, வி.கன்னிகாபுரம், வது பிரிவுகள்), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை, அசோக் நகர் (1,9வது அவென்யூ)
  • மாடம்பாக்கம், விக்னராஜபுரம், வேங்கைவாசல், விஜயநகரம், மப்பேடு, கே.கே.சாலை, அகரம்தென், சிவகாமி நகர், படுவாஞ்சேரி, பத்மா ஆகிய இடங்களில் காலை  9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை.

மதுரை : 

  • எல்லிஸ் நகர் : பகுதியில் கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • ஆனையூர் : விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி ஆகிய இடங்களில் காலை  9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • தெப்பம் : அனுப்பானடி, தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் ஆகிய இடங்களில் காலை   9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
  • அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி ஆகிய இடங்களில் காலை   9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
  • இலந்தைகுளம் ஐடி பார்க் : எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய இடங்களில் காலை   9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை

பெரம்பலூர்

  • மங்களமேடு பகுதியில் சின்னார், எறையூர், முறுக்கன்குடி, வலிகண்டபுரம், எறையூர் சுகர்ஸ் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • கழனிவாசல் பகுதியில் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • நன்னை பகுதியில் பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் 

  • ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய இடங்களில்  காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

தேனி

  • ராசிங்காபுரம் பகுதியில் சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை

  • கிளவுங்காட்டூர், கல்லாபுரம், எலையமுத்தூர், கொமரலிங்கம், அமராவதிநகர், மானுப்பட்டி, தும்பலப்பட்டி, கொலுமம், ருத்ரபாளையம், பெரும்பள்ளம், ஆலாம்பாளையம், பெருமாள்புதூர், சாமரபட்டி, கோவிந்தபுரம், பூச்சிமேடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago