[Image source : ANI]
நாளை தமிழகத்திற்கு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. துறை ரீதியாலான செயல்பாடுகள் கொண்டு 35 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி நாசர் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, புதிய அமைச்சராக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மகனும் , மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது திமுக கட்சியில் தொழில்நுட்ப பிரிவை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிதக்கது .
புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜா நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு நாசர் கவனித்து வந்த பால்வளத்துறை அளிக்கப்படுமா அல்லது வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டு அதன் மூலம் வேறு துறை ஒதுக்கப்படுமா என்பது நாளை புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தெரிவிக்கப்படும்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…