நாளை தமிழகத்திற்கு புதிய அமைச்சர்.! ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்பு விழா.!

Published by
மணிகண்டன்

நாளை தமிழகத்திற்கு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்கிறார். 

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. துறை ரீதியாலான செயல்பாடுகள் கொண்டு 35 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி நாசர் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, புதிய அமைச்சராக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மகனும் , மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது திமுக கட்சியில் தொழில்நுட்ப பிரிவை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிதக்கது .

புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜா நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு நாசர் கவனித்து வந்த பால்வளத்துறை அளிக்கப்படுமா அல்லது வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டு அதன் மூலம் வேறு துறை ஒதுக்கப்படுமா என்பது நாளை புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தெரிவிக்கப்படும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago