போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் செலுத்தப்பட்டது- போக்குவரத்துத்துறை தகவல்!

Published by
Sulai

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊழியம் வழங்கப்பட்டு விட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று காலை முதல்எந்த பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் சென்னை மாநகரத்தில் எந்த வித பேருந்துகளும் இயங்கவில்லை. முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்த வேலை நிறுத்ததால் பள்ளி, கல்விக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று மாலைக்குள் முழு ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவளித்தனர். இதன் அடிப்படையில் , வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை அனைவரது வங்கிக்கணக்கிலும் ஊதியம் செலுத்தப்பட்டது என்று போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sulai

Recent Posts

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

43 seconds ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

27 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

46 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago