விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் இறுதி தீர்ப்பானது வரும் ஜுலை 5 ம் தேதி வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2009 ம் ஆண்டின் எம்பி மற்றும் எம்ஏ மீதான குற்றவழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
வைகோ அவர்கள் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில் இறுதி தீர்ப்பு வரவுள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…