காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
27-ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த நிலையில் தற்போது அந்த போராட்டம் திரும்பப் பெற்றது. சென்னை போக்குவரத்து அதிகாரிகள் உடன் நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து ஜிபிஎஸ் வேகக்கட்டுப்பாட்டு கருவியை வாங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்புக்கும், டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…