[Representative Image]
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் அதன் இயக்குநர்களில் ஒருவரான சுஜாதா காந்தா அவரது கணவர் கைது.
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவர் கோவிந்தர்ராஜூலுவை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.
சுஜாதா காந்தா ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தது தெரிய வந்துள்ளது. சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹிஜாவு நிறுவனம் ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.
ரூ.75.6 கோடி அசையா சொத்துக்களும், ரூ.90 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று, 8 கார்கள், 162 வங்கி கணக்கில் இருந்த ரூ.14.47 கோடி பணம் மூடப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டிற்கு தப்பிய அலெக்ஸாண்டர், இயக்குனர் மகாலட்சுமியை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…