பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வேகமாக பரவுவதால் அந்நாட்டில் பல முன்னிச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரிட்டன் உடனான விமான சேவையை பல நாடுகள் துண்டித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய உடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…