வெளியாகிறதா?? நீட் தேர்வு முடிவுகள்…சூசகமாக போட்டுடைத்த போக்ரியால்..!

Published by
kavitha

தேர்வுகள் முடிவுகள் வெளியிட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையிலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது இதனையடுத்து, செப். 13ம் தேதி திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.

மேலும்  தொற்றுப்பரவலுக்கு இடையிலும் நீட்தேர்வினை 15.97 லட்சம் பேர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் தேர்வெழுதினர். மேலும் தொற்றுக் காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்கப்படும். என்று தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்தருந்த நிலையில் இதற்கு முன் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த செப். 26ம் தேதி நீட் தேர்விற்கான கேள்விகளுக்கான பதிலை வெளியிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்.,12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று என்டிஏ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு வெளியப்படும் நீட் தேர்வு முடிவுகளை அறிய தேர்வர்கள் என்டிஏ அல்லது நீட் வலைத்தளங்களான www.nta.ac.in  / ntaneet.nic.in மூலமாக முடிவுகளை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகமாகி உள்ளதாகவும்,ஆகையால் கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by
kavitha

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

3 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

3 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

3 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

4 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

4 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

5 hours ago