சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளை புலி இருக்கிறது. இந்த பூங்காவை பார்வையிட வந்த சில இளைஞர்கள் அந்த வெள்ளை புலியை கல்லால் அடித்து காயப்படுத்தினர் இதனை கண்ட பார்வையாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட விஜயன். பிரசாத், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளைஞர்களை பிடித்து, விசாரித்தது. பின்னர் அவர்களுக்கு அந்த புலியை தத்தெடுக்கும் நோக்கில் நபர் ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…