முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published by
பால முருகன்

திமுக கட்சியின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது ”  திருப்பூரில் தொண்டர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொண்டர்களை பார்க்கும்போது களைப்பு நீங்கி உற்சாகமான மனநிலையோடு நான் இருப்பதாக உணர்கிறேன்.  அந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும் மனதிற்கு சந்தோசமாகவும் இருக்கிறது. அடுத்ததாக நாங்கள்  இந்திய நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக தான்  நாங்கள் முகவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட கூடாது. முகவர்களின் முதல் கடமை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது தான்.

நாற்பதும் நமதே, நாடும் நமதே என நான் கூறியிருக்கிறேன் அதற்கான காரணம் என்னவென்றால், உங்களுடைய மீது நான் வைத்துள்ள அளவுக்கடந்த அந்த நம்பிக்கைத்தான்  எனவே, இன்று முதல் நாம் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற எண்ணத்தை மனதில் வைத்துகொன்டு மிகவும் கம்பீரமாகநீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

4 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

5 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

5 hours ago