துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசுமுறை பயணமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகாகோ சென்றார்.
சிகாகோ விமானநிலையம் வந்தடைந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விமானநிலையத்தில் காத்து கொண்டு இருந்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுத்தும் ,மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சிகாகோவில் உள்ள குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…