கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை நடத்தி வந்தார் ஜெயராஜ். நேற்று இரவு கடையை மூடி விட்டு, காலை வந்து பார்த்த பொது கடையில் உள்ள அணைத்து பொருட்களும் சிதறி கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த திருடர் ஒருவர், கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த நபர், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தினார்.
மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் ” உயிரை பணய வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…