திண்டுக்கல்லில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமையான போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
திண்டுக்கல்லில் உள்ள முஜீப் பிரியாணி கடையில், வரும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
அன்று குழந்தைகள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில், 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவித்தல் அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இப்போட்டி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…