கடலூர் மாவட்டம், கம்மியம்பீடையை சேர்ந்த மக்கள் சிலருக்கு பிரதான் மந்திரி நகர்ப்புற வீடு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டியதற்கான வாழ்த்து கடிதம் வந்தது. அவர்கள் அத்திட்டத்திற்கு விண்ணப்பம் மட்டும் செய்து வந்த நிலையில், தற்பொழுது இந்த கடிதம் வந்தது அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து இத்திட்டத்தில் விண்ணப்பித்த கம்மியம்ப்பீடை ஊர் மக்கள் சிலர், அதன்கீழ் கட்டிய வீடுகளை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் மனு அளித்து வந்தனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…