தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேடல் குழு உறுப்பினராக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் பிற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட உடன் துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…