தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அங்கு ரூ.627 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.118.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.மேலும் ரூ.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவர்களின் ஆலோசனையின்படி பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.தமிழக அரசு பொதுமக்களை தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றி வருகிறது.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…