தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில்,தற்போது மின்னணு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.இதில் திமுக 14 தொகுதிகளிலும்,அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து,தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட மையங்களில் தற்போது மின்னணு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…