தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதிய 50,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அபராதத்துடன் கட்டணம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இனி தேர்வெழுதவும், படிக்கவும் முடியாது என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…