தஞ்சாவூர் மாவட்டம் அருகே இளைஞர் கொலை..!

Published by
பால முருகன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பண்ணக்கூடிய பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் கல்யாணசுந்தரம் இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்சன் வேலை செய்து வருகிறார், மேலும் கல்யாணசுந்தரம் தனது வீட்டின் முன்பு நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும் இந்த தகராறில் , கல்யாணசுந்தரத்தை அந்த இரண்டு பேர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கல்யாணசுந்தரத்தை குத்தியுள்ளனர், மேலும் இதனால் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கல்யாணசுந்தரத்தின் உறவினர் பெண்ணை நவீன் என்பவர் திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார் அதற்கு கல்யாணசுந்தரம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது

இதனால் நவீனிருக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே விரோதம் காரணமாக கல்யாணசுந்தரத்தை கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இதனை தொடர்ந்து காவல்துறையினர் நவீன் மற்றும் அவரது நண்பர் மகேந்தின் என்பவரை தேடி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

10 hours ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

11 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

12 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

12 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

13 hours ago