உலகம்

அமெரிக்காவில் கடல் ஆமைக்கு சிடி ஸ்கேன் சிகிச்சை..! புகைப்படம் உள்ளே..!

Published by
லீனா

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் கடல் ஆமைக்கு CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை, அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் CT ஸ்கேன் செய்து, மருத்துவமனையில் முதல் விலங்கு நோயாளியாக மாறியது. இந்த கடலாமை 2019 இல் ஒரு மீனவரின் மீன்பிடி கொக்கியில் சிக்கியது. இதனால் ஆமையின் ஓட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் மிகவும் ஆழமான தொற்றுநோய்கு உள்ளாகியது.

இந்த ஆமையை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டிகாட்டூரில் உள்ள குக் மியூசியம் ஆஃப் நேச்சுரல் சயின்ஸில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. காயங்கள் காரணமாக, அதை மீண்டும் கடலுக்கு அனுப்ப முடியாது சூழல் உள்ளதால், அருங்காட்சியக ஊழியர்கள் அதன் தற்போதைய மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக, அதற்கு வழக்கமாக சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவர் மியாமி ஹெரால்ட்டை சந்தித்த நிலையில், இந்த ஆமைக்கு CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் CT ஸ்கேன் பெற்ற முதல் விலங்கு என்று காலே இன்று வரலாறு படைத்தது. CT ஸ்கேன் என்பது காலேவின் ஷெல்லின் ஆழமான நோய்த்தொற்றுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த கருவியாகும். இதை சாத்தியமாக்கிய டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகள் மற்றும் எங்கள் அருங்காட்சியகம் மற்றும் கால்நடை மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு பெரிய நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

7 minutes ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

20 minutes ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

1 hour ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

3 hours ago