Italyfloods [Image Source : Getty Images]
இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் 14 உயிரிழந்துள்ளனர். இதனால் எமிலியா-ரோமக்னா பகுதியின் நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தெருக்கள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டது.
மேலும், இந்த கடுமையான வெள்ளத்தால் 36,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இந்த வெள்ளம் காரணமாக 305க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன மற்றும் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அவசரநிலையை சமாளிக்க ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக நேற்று தெரிவித்தார். இத்தகைய சிக்கலான தருணத்தில் நான் இத்தாலியில் இருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…