ஆப்கானிஸ்தான் : கிழக்கு மாகாணத்தில் இன்று (ஜூன் 1) காலை ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
முகமந்த் தாரா மாவட்டத்தில் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு மூழ்கியதாகவும், அதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். படகில் 25 பேர் பயணம் செய்ததாகவும், தற்போது அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தும், ஒரு மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ்களும் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆற்றை கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாததால், அங்கிருக்கும் கிராமங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு இடையே பயணிக்க, அப்பகுதியில் வசிப்பவர்கள் அடிக்கடி படகுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…