accident [Imagesource : Theindianexpress]
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார் சர்-இ-புல் மாகாணத்தில், மலைப்பாங்கான சாலைகள் நிறைந்த பகுதியில், பயணிகள் திருமணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது.
மேலும் காவல்துறை கூறுகையில், பயணிகள் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்தனர். மினிபஸ் கவிழ்ந்த விபத்துக்கு ஓட்டுநர் காரணம், அவரது கவனக்குறைவால் மினி பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது. ஆப்கானிஸ்தானில் அதிக போக்குவரத்து விபத்துகள் நடக்கிறது, அவை முதன்மையாக மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவான ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…