Long March 2D rocket [Image Source : business-standard]
சீனா ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
சீனா நேற்று லாங் மார்ச் 2டி (Long March 2D) ராக்கெட்டை 41 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதற்காக புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது.
இந்த ராக்கெட், ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களின் முக்கிய நோக்கம் வணிக ரிமோட் சென்சிங் சேவைகளை வழங்குவது மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்புக்கு உட்பட்டதாகும்.
இந்த செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை ஜிலின்-1 வகையைச் சேர்ந்தவை. இதனால், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015 ஆம் ஆண்டு சீனா விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…