2-ம் போரில் வீசிய 500 கிலோ வெடி குண்டு கண்டுபிடிப்பு ! 16,000 பேர் வெளியேற்றம்!

Published by
murugan

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

Related image

ஜெர்மனி அரசு வெடிக்காத  வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது  செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட்  நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு  ஓன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப் பட்டது.கண்டுப்பிடிக்கப்பட்ட வெடிகுண்டை நேற்று செயலிழக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பிராங்க்பர்ட்  நகரில் புகழ் பெற்ற  மிருகக்காட்சி சாலையையும் நேற்று மூடப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 250 கிலோ வெடி குண்டு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது.அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்தது.இதனால் அங்கு அருகில் இருந்த பல கட்டிடங்கள் , வீடுகள் சேதமடைந்தனர்.

 

 

Published by
murugan

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

4 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

5 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

5 hours ago