[Image source : AP]
அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா காமன்வெல் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது அந்த சமயம் திடீரென துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பெயரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் நடப்பது அதுவும் பள்ளி வளாகத்திற்குள் நடப்பது தற்போது அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…