7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை… மத்திய தரைக்கடலுக்குள் கண்டுபிடிப்பு.!

Published by
Muthu Kumar

7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, கடலுக்கு அடியில் சென்று மத்திய தரைக்கடல் அடியில் மறைந்திருந்த 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சாலை குரோஷிய தீவில் அமைந்துள்ள கோர்குலா கடற்கரை மற்றும் பழங்கால ஹவார் கலாச்சாரத்திற்கு முந்தைய வரலாற்றின் நாகரிகத்துடன் இணைத்ததாக நம்பப்படுகிறது.

நான்கு மீட்டர் அகலத்துடன் கவனமாக அடுக்கப்பட்ட கல் அடுக்குகளால் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. குரோஷியாவின் ஜாதார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பேஸ்புக் பதிவில், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் நடந்து சென்ற சாலை குறித்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது ஹவார் கலாச்சார மக்கள் வாழ்ந்த கற்கால குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இந்த சாலை உள்ளது, அவர்கள் கடற்கரை மற்றும் அருகிலுள்ள தீவுகளில் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் வாழ்ந்த திறமையான விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்கள் என கூறினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

27 minutes ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

34 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

38 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

1 hour ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

2 hours ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago