7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை… மத்திய தரைக்கடலுக்குள் கண்டுபிடிப்பு.!

Published by
Muthu Kumar

7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, கடலுக்கு அடியில் சென்று மத்திய தரைக்கடல் அடியில் மறைந்திருந்த 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சாலை குரோஷிய தீவில் அமைந்துள்ள கோர்குலா கடற்கரை மற்றும் பழங்கால ஹவார் கலாச்சாரத்திற்கு முந்தைய வரலாற்றின் நாகரிகத்துடன் இணைத்ததாக நம்பப்படுகிறது.

நான்கு மீட்டர் அகலத்துடன் கவனமாக அடுக்கப்பட்ட கல் அடுக்குகளால் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. குரோஷியாவின் ஜாதார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பேஸ்புக் பதிவில், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் நடந்து சென்ற சாலை குறித்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது ஹவார் கலாச்சார மக்கள் வாழ்ந்த கற்கால குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இந்த சாலை உள்ளது, அவர்கள் கடற்கரை மற்றும் அருகிலுள்ள தீவுகளில் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் வாழ்ந்த திறமையான விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்கள் என கூறினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

3 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago