Categories: உலகம்

பரபரப்பு…! அமெரிக்க விமானம் அருகே பறந்த ரஷ்ய போர் விமானம்!

Published by
கெளதம்

சிரியாவின் வான்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த அமெரிக்க விமானம் அருகே ரஷ்யாவின் போர் விமானம் பைட்டர் ஜெட் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிரியாவில் உள்நாட்டு போர் ஓய்ந்தபாடு இல்லை. இந்த போரில் சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா ஆதரவு அளித்து வரும் நிலையில், சிரியாவின் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான MC-12 ரக போர் விமானம் சிரியா வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியாவின் SU-35 ரக போர் விமானம் அருகே மோதும் வகையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 வாரங்களில், பலமுறை ரஷ்ய போர் விமானங்கள், அமெரிக்க டிரோன்களுக்கு அருகே ஆபத்தான முறையில் பறந்துள்ளது. அமெரிக்கா தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, சிரியாவின் வான்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago