Categories: உலகம்

பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்..! 8 பேர் காயம்.!

Published by
செந்தில்குமார்

பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் தொடரணி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 துணை ராணுவப் படையினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். ஃபிரான்டியர் கார்ப்ஸ் (எஃப்சி) தலைமையகம் அமைந்துள்ள பெஷாவரின் ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியான ஹயதாபாத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

பெஷாவர் கன்டோன்மென்ட் காவல் கண்காணிப்பாளர் வகாஸ் ரபீக் கூறுகையில், எஃப்சி கான்வாய் மீது நடந்த தாக்குதலில் துணை ராணுவப் படைகளின் இரண்டு வாகனங்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஆறு எஃப்சி வீரர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர் என்று கூறினார்.

மேலும், காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரண்டு வீரர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago