INS Kirpan [Image- Twitter/@Iindiannavy]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணை INS கிர்பானை, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது.
வியட்நாமின் கடற்படைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் என்ற ஏவுகணையை வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளதாக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஃபான் வான் கேங் இருவரும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது. இரு நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மைல்கல்லாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சேவையில் இருக்கும் கார்வெட் ஏவுகணை INS கிர்பானை வியட்நாமுக்கு பரிசளிப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…