Categories: உலகம்

செர்பியா நாட்டில் பயங்கரம்.! 8 மாணவர்களை சுட்டுக்கொன்ற 7ஆம் வகுப்பு மாணவன்.!

Published by
மணிகண்டன்

செரிபியா நாட்டில் 7ஆம் வகுப்பு மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர். 

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் நேற்று 7ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தான படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளான். அங்கு காலை  8.40 மணிக்கு திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கி கொண்டு அங்கு பயிலும் குழந்தைகளை சுட ஆரம்பித்துவிட்டான்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பாதுகாவலரையும் 7ஆம் வகுப்பு மாணவன் சுட்டு கொன்றுவிட்டான். இதில், 8 மாணவர்களையும் சுட்டு கொன்றுவிட்டான். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மிகவும் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற்னர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து 7ஆம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர், இது செரிபியாவின் துயரமான காலம். துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது. தற்போது அந்த மாணவன் வயது 14 ஆகிறது என்பதால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.

இருந்தும், சிறுவர் குற்ற செயலில் ஈடுபட்டால், தண்டிக்கும் வயதை 14 வயதுக்கு மேல் என்பதை மாற்றி 12வயதுக்கு மேல் தவறு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட திருத்தும் கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

அவிநாசி ரிதன்யா வழக்கு – மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…

40 minutes ago

ஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…

1 hour ago

300 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட் ஆக்குங்க…மேட்ச் உங்களோடது! இந்தியாவுக்கு அட்வைஸ் சொன்ன கும்ப்ளே!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…

4 hours ago

எல்.எல்.பி. சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…

5 hours ago

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

5 hours ago