Categories: உலகம்

காங்கோவில் பெரும் சோகம்…வெள்ளத்தால் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

Published by
பால முருகன்

காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 -ஐ தாண்டியுள்ளது.

சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 175ஆக கூறப்பட்ட நிலையில், தற்போது 200 -ஐ தாண்டியுள்ளது. இதில் வெள்ளத்தால் மட்டும் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இன்னும் பலரைக் காணவில்லை என்று தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுவரை 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகிறார்கள்.  மேலும், இந்த வெள்ளத்தில் நியாமுகுபி கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்ட சில உடல்களைச் சுற்றிலும் கிராம மக்கள் கதறி அழுதனர். மேலும், உணவு உடை என எதுவுமே இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலங்கி தவித்து வருகிறார்கள். மேலும், அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

1 hour ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago