Rahulgandhi in US [Image source: indiatoday]
அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, முதல் முறையாக, அவதூறு குற்றத்திற்காக கிரிமினல் தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், நான் அரசியலில் சேர்ந்த போது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
முன்னதாக, மோடியின் பெயர் குறித்த அவதூறு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனால் மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…