India China border issue [File Image]
2023ஆம் ஆண்டுக்கான புதிய நிலவரைபடத்தை சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு பகுதியில் சீன எல்லைகள் குறிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மேற்கு பகுதி ( இந்தியாவின் கிழக்கு பகுதி ) அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
ஏற்கனவே, இந்தியா – சீனா இடையே நில எல்லை பிரச்சனை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கு தனி விசா கொடுத்த விவகாரங்களும் அங்கே நடந்துள்ளன என்பது குறிப்பிட தக்கது.
இத்தகை சமயத்தில் சீனா வெளியிட்டு புதிய நில வரைபடம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மாநிலத்தில் உள்ள அக்சாய் சின் பகுதிகளை சீன எல்லைக்குள் உள்ளடைக்கியுள்ளது. அதே போல சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக உள்ள தைவான் உள்ளிட்டவையையும் சீனா புதிய வரைபடத்தில் இணைத்துள்ளது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சீன அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…