Categories: உலகம்

சிங்கப்பூரில் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதிவியேற்பு !! முடிவுக்கு வந்த 59 ஆண்டுகால சகாப்தம் !!

Published by
அகில் R

சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், அந்நாட்டின் துணைப் பிரேதமாராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த லாரன்ஸ் வோங்க் நேற்று இரவு முறைப்படி பிரதமர் பதவியை ஏற்று கொண்டுள்ளார். மேலும், இவர்தான் சிங்கப்பூரின் 4-வது பிரதமரும் ஆவார். இதனால் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டு காலம் நீடித்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என கூறலாம்.

அதாவது 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறியதில் இருந்து தற்போது வரை சிங்கப்பூருக்கு 3 பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People’s Action Party – PAP) சேர்ந்தவர்கள் அதிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். சிங்கப்பூரின் முதல் பிரதமராக லீ குவான் யூ தேர்வானார். இவர்தான் இந்த நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்பட்டவர் ஆவார்.

மேலும், தற்போது பதவி விலகிய லீ சியென் லூங்-கின் தந்தையும் இவர் தான். இவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிங்கப்பூர் நாட்டை வழிநடத்தியவர் என்பது குறிபிடத்தக்கது. லீ சியென், 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே இவர் அந்த கட்சியில் சேர்ந்து மக்களாக பணியாற்ற தொண்டங்கினார். சிங்கப்பூரின் 2-வது பிரதமரான கோ சோக் டோங்க் இன் கீழ் அவரது பதவி உயர்ந்ததோடு 2004-ம் ஆண்டு அவர் சிங்கப்பூருக்கு பிரேதமாரானார்.

தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு ‘லீ’ குடும்பத்தில் இருந்து யாரும் அடுத்த பிரதமர் ஆகாமல் கட்சியில் செயலாற்றிய மூத்த உறுப்பினரான லாரன்ஸ் வோங்கிற்கு இந்த பதிவியானது கிடைக்க பெற்றுருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு லீ சியென் லூங்கின் ஆட்சியில் சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. மேலும், அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. மேலும், இந்த 20 ஆண்டுகளில் இவரால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

1 hour ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

2 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

2 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

3 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

3 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

4 hours ago